போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது
Related Articles
நையப்புலம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸார் இதுதொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போதே அவரிடமிருந்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்இன்றையதினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment