6 சந்தேக நபர்கள் 400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு மினுவாங்கொட ராஜகிரிய உள்ளிட்ட 6 பகுதிகளில் வைத்து இவர்கள் 56 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.