Month: தை 2019

போதைப்பொருள் சந்தேக நபர்களை விசாரணை செய்ய இலங்கை பொலிஸ் குழு பங்களாதேஷிற்கு பயணம்

இலங்கை பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷிற்கு செல்லவுள்ளது. அங்கு கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரணை செய்ய குறித்த குழு செல்லவுள்ளதாக பொலிஸ் ...

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுகிறது

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீலங்கா கடன் நிவாரணம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கமொன்று நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வங்கிகளில் கடன் ...

சட்டவிரோதமான முறையில் பணத்தை அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

அங்கீகரிக்கப்பட்ட வசதிகள் மற்றும் சேவை கட்டணத்திற்கு மேலதிகமாக பணத்தை சட்டவிரோதமான முறையில் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது ...

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட புதிய திட்டங்கள் அவசியம் : அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கென புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தலீபான் அமைப்புடன் கலந்துரையாடி, கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அமெரிக்கா ...

சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனு அடுத்த மாதம் 13ம் திகதி விசாரணைக்கு

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ...

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் தற்போது எந்தவொரு தரப்பும் தட்டிக்களிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் ...

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்வுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ...

ஒருதொகை போதைப்பொருளுடன் ஈரான் பெண்ணொருவர் கைது

ஒருதொகை போதைப்பொருளுடன் ஈரான் பெண்ணொருவர் கைது

ஒருதொகை போதைப்பொருளுடன் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர் ...

யாழில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ் நாவந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் ...

போலி நாணயத்தாள்களுடன் மூன்று சநதேக நர்கள் கைது

ஹொரவப்பொத்தான நகரில் போலி நாணயத்தாள்களுடன் மூன்று சநதேக நர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 29 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக பயணித்த முச்சக்கர ...