சுதந்திர தின தேசிய நிகழ்வுக்கான இராணுவ அணிவகுப்பு ஒத்திகை இடம்பெறவுள்ளன. இதற்கென கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 31ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரை காலி முகத்திடலின் கொள்ளுப்பிட்டியிலிருந்து லோட்டஸ் வீதி வரையான மூடப்படவுள்ளது.