சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவையை எதிர்வரும் இரு மாதங்களில் கிழக்கு மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலும் 1990 எம்பியூலன்ஸ் சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.