அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் ஓரளவு குளிருடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் ஓரளவு வறட்சியான காலநிலை காணப்படுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் ஓரளவு குளிருடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் ஓரளவு வறட்சியான காலநிலை காணப்படுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.