கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் இடம்பெற்ற கார்குண்டுத்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸ் பயிற்சி நிலையமொன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டு பொருத்தப்பட்ட காரை செலுத்திய நபர் 57 வயதானவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.