இந்திய கிரிக்கட் அணி வீரர் அம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியது என சர்வதேச கிரிக்கட் சபையிடும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் நடுவர்களால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய கிரிக்கட் நிர்வாகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.