நூறு புதிய மாதிரி கிராமங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான வீடுகள் இதனூடாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.