நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்குமென உலக வங்கி தெரிவித்துள்ளது. அடிப்படை வசதிகளை கேந்திரமாக கொண்ட முதலீடு மற்றும் தேசிய கேள்வி அதிகரிகத்துள்ளமை இதற்கு காரணமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உலக பொருளாதாரம் தொடர்பில் முன்னேற்றம் தொடர்பில் உலக வங்கி தயாரித்துள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.