அங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் வருகை தந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டது. வெல்லம்பிட்டிய கோஹிலவத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டால் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது. அங்கொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.