ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
மேல் மாகாணம் – அசாத் சாலி அவர்கள்
மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன அவர்கள்
வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க அவர்கள்
வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார அவர்கள்
கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.