கொழும்பு நகரை அண்மித்துள்ள 100 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லையில் அமைக்கப்படும் நிர்வாக நகரத்திற்கு மாற்றப்படுமென அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அதனோடு இணைந்து இன்னும் சில வருடங்களில் கடுவலைக்கும், புறக்கோட்டைக்கும் இடையில் இலகு ரயில் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.