அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்ற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்ற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.