Month: மார்கழி 2018

சட்ட ரீதியாகவே அனைத்தும் நடைபெறுகின்றன-பிரதமர்

சட்ட ரீதியாகவே அனைத்தும் நடைபெறுகின்றன-பிரதமர்

சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாகவே தான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், ...

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

கதுருவெயில் லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றுக்கு போலி நாணயத்தாள்களை வழங்கி லொத்தர் ஒன்றை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். போலி 500 ரூபா நாணயத்தாள்கள் ...

ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆவா குழுவை சேர்ந்த இவர்கள் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் குற்றச் ...

19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு  எச்.ஐ.வி.

19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு எச்.ஐ.வி.

இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் 2030-ஆம் ...

கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும்12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ...

மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது -ஜனாதிபதி

மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது -ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை ...