சுரங்க பாதையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.கண்டி நகரில் மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்தே இந்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
கண்டி குலுகம்மான பகுதியை சேர்ந்தவரது சடலமே இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.