ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.இதில் அனைத்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட அதேவேளை கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டுள்ளது.
தற்பொழுது கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.