காத்தான்குடியில் நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்கள் சீல்வைத்து மூடப்பட்டுள்ளன. மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரில் சுதகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.