இலங்கையின் முதலாவது மிகப்பெரிய இனிப்பு தோடம்பழ செய்கை வலயம் மொனராகலை பிபிலை பகுதியில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. வலயத்தில் 2ஆயிரத்து 200 ஏக்கர் காணியில் 58 ஆயிரம் தோடம்பழக்கன்றுகள் நாட்டப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.