Month: மார்கழி 2018

තෙල් මිල අඩුවීමේ වාසිය ජනතාවට දෙන්න බස් සංගම් සූදානම්

பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம்

பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் சங்கங்கள் ஊடாக கட்டண குறைப்பு தொடர்பில் அறிவித்தல் ...

Syrian Crisis and Political Intervention

சிரியாவில் சமாதானத்தை உருவாக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

சிரியாவில் சமாதானத்தை உருவாக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. தமது நாட்டு இராணுவத்தினரை சிரியாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனால் ...

උතුරේ ආපදා අඩු වෙයි – සහන කටයුතු අඛණ්ඩවම

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இழப்பீடு

வடக்கில் ஏற்பட்ட வெள்ள நிலமை குறைவடைந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலமை ...

ඇද හැලෙන වර්ෂාව සහ සුළං තත්ත්වය තවදුරටත්

குளிரான வானிலை

நாட்டின் அதிகமான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரான வரண்ட வானிலை நீடிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு ...

ප‍්‍රජා පොලිස් කමිටු සාමාජිකයන්ට විශේෂ හැදුනුම්පත්

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள்

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள் வழங்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிசாரை பாராட்டும் வைபமொன்று ராகம பகுதியில் ...

පළාත් සභා ඡන්දය ජනවාරියේ එන ලකුණු

கொங்கோ இராச்சியத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல்

ஆபிரிக்க வலயத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான கொங்கோ இராச்சியத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. 40 மில்லியன் மக்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...

முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சில கட்டளைகள் வர்த்தமானியின் மூலம் அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை

சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான சேவையில் ஈடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. டுக் டுக் என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய குறித்த நடவடிக்கை ...

අම‍ෙරිකා ජනමාධ්‍යට සයිබර් ප‍්‍රහාරයක්?

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பத்திரிக்கைகளின் அச்சுப்பணிகள் மற்றும் விநியோக பணிகள் ஆகியன தடைப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் ...

මෝදර මුහුදු තීරයේ තිබී ජීව අත්බෝම්බ දෙකක් හමුවෙයි

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் இரண்டு மீட்பு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. ஹரேவத்த – உஸ்வெல்ல பகுதியில் வைத்து குண்டுகள் மீட்கப்பட்டதாக அம்பலாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர். எஸ்.எப்.ஜீ ரக குறித்த கைக்குண்டுகள் கடற்கரைக்கு ...

Cars ablaze outside France’s Le Parisien newspaper building

எகிப்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்

எகிப்தின் இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கிஷா பகுதியில் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலா ...