தந்தையை அடித்து கொலைசெய்த மகன் கைது
தந்தையை பொல்லால் அடித்து கொலைசெய்த மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனநோயாளியான மகனுக்கும் ...
தந்தையை பொல்லால் அடித்து கொலைசெய்த மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனநோயாளியான மகனுக்கும் ...
40வது தேசிய இளைஞர் விருது விழா இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. புத்தசாசன அமைச்சும் இளைஞர் சேவைகள் மன்றமும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. ...
மீன்பிடித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மீனவர் சங்கம் உட்பட பல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ...
போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்துவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீதி ...
சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தற்போதைய சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை சீர்குலைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். ...
மீனவர் துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உற்பத்தி விலைகளில் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.வடக்கு-கிழக்கு மீனவர் அமைப்புக்கள் நேற்று பிரதமரை ...
கிணறொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.திருகோணமலை நீதிமன்ற ...
நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ...
சட்டவிரோதமாக டொலர்களை நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த நபரை விடுவிப்பதற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால், இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் என்ற ரீதியில் இணையத்தளத்திலும் ...
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடிய நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்வில் உரையாற்றினர்.எனினும் சபை முதல்வர் தினேஷ் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.