தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு
அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி ...
அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி ...
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சாதாரண பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 தலீபான் பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் புதிய திட்டமொன்றை தயாரித்துள்ளது. 2050ம் ஆண்டு குறித்த இலக்கை பூரணப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பாகும். பாதகமான வளி, சூழலுடன் இணைவதை தடுப்பதற்கென அனைத்து ...
கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கொழும்பு முதல், புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான ...
வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே, பாணந்துறை தெற்கு மற்றும் மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களில் வங்கிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது ...
2019ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடை ...
கழிவுத்தேயிலையை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மாவனெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில், இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை ...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பிலியந்தலை பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 71 வயதான அவரிடமிருந்து 700 கிரேம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென ...
வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர் மற்றும் தங்க மோதிரங்கள் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.