Month: கார்த்திகை 2018

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி ...

ඇෆ්ගනිස්ථාන ආරක්ෂක අංශ හා තලෙයිබාන් සංවිධානය අතර ගැටුම්

ஆப்கான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல்

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சாதாரண பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 தலீபான் பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

කාලගුණ විපර්යාස පාලනයට යුරෝපා සංගමයෙන් සැළසුම්

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய சங்கம் புதிய திட்டம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் புதிய திட்டமொன்றை தயாரித்துள்ளது. 2050ம் ஆண்டு குறித்த இலக்கை பூரணப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பாகும். பாதகமான வளி, சூழலுடன் இணைவதை தடுப்பதற்கென அனைத்து ...

High possibility for afternoon thundershowers over the island

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கொழும்பு முதல், புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான ...

බැංකු කොල්ලකරුවන් තුන් දෙනෙකු අත්අඩංගුවට

வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே, பாணந்துறை தெற்கு மற்றும் மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களில் வங்கிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது ...

තුන්වන පාසල් වාරය ලබන සිකුරාදායින් අවසන්

பெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை

2019ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடை ...

කසළ තේ ලොරියක් සමඟ දෙදෙනෙකු අත්අඩංගුවට

கழிவுத்தேயிலை சுற்றிவளைப்பு

கழிவுத்தேயிலையை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மாவனெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

නව කැබිනට් මණ්ඩලයේ ඇමතිවරුන් දිවුරුම් දීම අද

UPDATE : இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளது

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில், இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை ...

හෙරොයින් සමඟ හතර දෙනෙකු අත්අඩංගුවට

8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பிலியந்தலை பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 71 வயதான அவரிடமிருந்து 700 கிரேம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென ...

විදේශ මුදල් සහ රන් භාණ්ඩ සමඟ තුන් දෙනෙක් අත්අඩංගුවට

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர் மற்றும் தங்க மோதிரங்கள் ...