பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட சிறிதம்ம மாவத்தையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. இன்றுமுதல் எதிர்வரும் 3ம் திகதி வரை வீதி தற்காலிகமாக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட சிறிதம்ம மாவத்தையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. இன்றுமுதல் எதிர்வரும் 3ம் திகதி வரை வீதி தற்காலிகமாக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.