ஆப்கான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல்
Related Articles
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சாதாரண பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 தலீபான் பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஹெல்மண்டி பகுதியில் இருதரப்பிற்குமிடையிலான குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.