கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கொழும்பு முதல், புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு கடும் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.