வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே, பாணந்துறை தெற்கு மற்றும் மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களில் வங்கிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்