கழிவுத்தேயிலையை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மாவனெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கழிவுத்தேயிலை சுற்றிவளைப்பு
படிக்க 0 நிமிடங்கள்