2019ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடை துணியை வழங்க கொள்கை ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்