வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது
Related Articles
வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர் மற்றும் தங்க மோதிரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை புதுக்கடை மூன்றாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.