ராகம புகையிரத நிலையத்திலிருந்து ஜாஎல புகையிரத நிலையம் வரையான பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள நீர் வழங்கள் சேவை காரணமாக புத்தளம் வரையான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக புகையிரத பொறுப்பதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.இன்று இரவு 10 மணி முதல் நாளை நள்ளிரவு வரை இவ்வாறு புகையிரத சேவைகள் இடைநிறுத்ப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.