கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க பாதுகாப்பு செயலாளர் திரு.ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அவர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.