பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்துள்ளார். கடந்தகால யுத்தத்தின் போது வட, கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தனது தலைமையிலேயே அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக பிரதமர் நினைவுகூர்ந்தார். வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் வேளாண்மை பிரச்சினை, மூதூர் பிரச்சினை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பனவும் தனது ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்துள்ளார். கடந்தகால யுத்தத்தின் போது வட, கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தனது தலைமையிலேயே அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக பிரதமர் நினைவுகூர்ந்தார். வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் வேளாண்மை பிரச்சினை, மூதூர் பிரச்சினை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பனவும் தனது ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.