நான்கு மாவட்டங்களில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக ஐந்து கோடி அமெரிக்க டொலர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இதற்கமைவாக வடமத்தியஇ சப்ரமுவஇ ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஆரம்ப வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.