நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தெதுரு ஓயாவின் அருகில் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருந்து கொள்ளுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுள்ளது.
நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தெதுரு ஓயாவின் அருகில் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருந்து கொள்ளுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.