நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மேல், தென், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மேல், தென், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.