இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு
Related Articles
இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியி ல் சிக்கிய 150 மீனவர்கள் அந்நாட்டு மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பல நாட்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய அனர்த்த பிரிவு இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தது.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment