மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை வடமாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நீர்ப்பாசன திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
செலவிடப்படும் தொகை 500 கோடி ரூபாவாகும்.
மொறஹாகந்த நீர்த்தேக்கத்திலிருந்த 50 கிலோ மீற்றர் நீளமாக கால்வாயும் அமைக்கப்படுகிறது.