முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாக்கு மூலம் வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில் இன்று குற்ற செயலக விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.அதன் பின்னர் அவர் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்கு மூலமளிக்க வருகை தந்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.