Month: புரட்டாதி 2018

ෆේස්බුක් ගිණුම් මිලියන 50 එල්ල වූ සයිබර් ප්‍රහාරය ව්‍යර්ත කරයි

உலகில் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

உலகில் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 4 கோடி கணக்குகள் பாதுகாப்பற்ற விதத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் கணக்குகளின் தரவுகளை திருடுவதற்கான முயற்சிகள் ...

Two Palestinians killed in Israeli air strike in Gaza – health officials

பலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

காசா எல்லையில் பலஸ்தீனியர்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இரு குழந்தைகளும் அடங்குவதாக பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 506 ...

கேரள கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது

போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது

போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் மருதானை டீன்ஸ் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர், பலரை வெளிநாடு ...

ගාසා ප‍්‍රචණ්ඩ කි‍්‍රයා ගැන ජගත් මහ ලේකම්ගෙන් අනතුරු ඇඟවීමක්

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படும்

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் ...

හැටන් , ඩයගම මාර්ගයේ ගමනාගමන කටයුතු තාවකාලිකව නවතා දැමේ

கடுவலை – பியகம வீதி போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடுவலை – பியகம வீதியின் போக்குவரத்து இன்று இரவு 07.00 மணிமுதல், நாளை காலை 06.00 மணிவரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. களனி கங்கைக்கு குறுக்காக தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ...

30 දෙනෙකුට මරු කැඳවමින් ඉන්දුනීසියාව යළි සෙළවෙයි

UPDATE: இந்தோனேஷியாவில் சிறியளவான சுனாமி நிலை : 384 பேர் பலி

7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து இந்தோனேஷியாவில் சிறியளவான சுனாமி நிலை ஏற்பட்டுள்ளது. சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, 6.5 அடி உயரத்திற்கு கடல் ...

නීති විරෝධී දුම්වැටි තොගයක් සමඟ සැකකරුවෙකු අත්අඩංගුවට

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கைது

தீர்வை வரியின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட இரண்டாயிரம் சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒருதொகை வெளிநாட்டு மதுபான ...

அன்று எதிர்த்தவர்கள் இன்று அதனை பயன்படுத்துகின்றனர்-அமைச்சர் மங்கள

அன்று எதிர்த்தவர்கள் இன்று அதனை பயன்படுத்துகின்றனர்-அமைச்சர் மங்கள

சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டில் தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்று -தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று அதே சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை ...

சபாநாயகர் மூன்று சட்ட மூலங்களில் கைச்சாத்திட்டார்

சபாநாயகர் மூன்று சட்ட மூலங்களில் கைச்சாத்திட்டார்

நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார். விமான போக்குவரத்து சட்ட மூலம் பிரதேச சபை சட்ட மூலம் மற்றும் இலங்கை சேவை உத்தியோகத்தர் ...

மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி

புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் ...