வத்தளை – பரணவத்த பகுதியில் வைத்து ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 2 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே நீர் கொழும்பை சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
பொலிஸார் இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.