மோட்டார் வாகனம் ஒன்று ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மற்றும் பிள்ளைகள் இருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் தந்தை உயிரிழந்துள்ளார்.
ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.