கொழும்பு ரோயல் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள புத்தாக்க கண்காட்சி தற்போது இடம்பெற்றுவருகிறது. ஸ்பார்க் 2018 என இக்கண்காட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் 4 தினங்களுக்கு கண்காட்சி இடம்பெறும். சுமார் 700 புத்தாக்குனர்கள் இங்கு தங்களது ஆக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.