கைக்குண்டுகள் நான்குடன் இருவர் புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு கைக்குண்டுகளுடன் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் வைத்து ஒருவரும் புஸ்ஸெல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவர்களுக்கு விளக்கமறியல் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.