122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறும். நவ ஹிருகம என பெயரிடப்பட்டுள்ள குறித்த மாதிரிக்கிராமம் அம்பாரை மாவட்டத்தின் பதியத்தளாவ, பலத்துருவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.