சட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
© 2024 ITN News - Powered by ITN DIgital.