fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் மழை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 15:37

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் மழை

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் .

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க