விபத்தில் ஒருவர் பலி
கெக்கிராவ எப்பாவெல வீதியில் பஸ் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். கெக்கிராவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியொன்று கும்புக்கந்த பகுதியில் முச்சக்கர வண்டியில் ...
கெக்கிராவ எப்பாவெல வீதியில் பஸ் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். கெக்கிராவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியொன்று கும்புக்கந்த பகுதியில் முச்சக்கர வண்டியில் ...
ஜயந்தியாய குளத்தில் நீராடச்சென்ற இரண்டு அரபுக்கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். ஆழமறியாது காலை விடாதே என்பது பழமொழியாகும். வெளியூர்களிலிருந்து தூர இடங்களுக்கு சென்று நீர் நிலைகளில் ...
நேற்றைய தினம் கண்டி-கலஹா பிரதேசத்தில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...
2018-.08.28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள். 01. கல்கிசையிலிருந்து அங்குலான வரையிலான கடற்கரை மற்றும் கீழிறங்கும் நிலையிலுள்ள களுகங்கை நதி கடலுடன் ...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரானார். ...
கூகுள் , பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக ஊடக வலைத்தளங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சமூக வலைத்தளங்கள் உண்மைக்கு புறம்பான ...
இலங்கையில் ஆண்டுதோறும் புதிதாக 2500 வாய்புற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளர் ஒருவருக்கு சுகாதார அமைச்சு 15 இலட்சம் ரூபாவை செலவு செய்வதாகவும் இதற்கென வருடாந்தம் 750 ...
இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்படவிருக்கிறது. 'அனைவருக்கும் நிழல்' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராமம் ...
ஜப்பான் வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர் கசூயுல்சி நக்கானி 3 நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்வை சந்திக்கும் அவர் இரு ...
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேபாளம் நோக்கி இன்று காலை பயணமாகியுள்ளார். பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.