Month: ஆவணி 2018

கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு-மாளிகாவத்தையில் இன்று காலை துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு ஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் கொழும்பு தேசிய ...

ஆறுமுகம் தொண்டமான் செயலாளர் பதவியிலிருந்து நீங்கினார்

ஆறுமுகம் தொண்டமான் செயலாளர் பதவியிலிருந்து நீங்கினார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் பதவியிலிருந்து வந்த ஆறுமுகம் தொண்டமான் தனது பதவியிலிருந்து விலகினார்.அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து வந்த அவர் தலைமை பதவியில் மாத்திரம் தொடர்ந்தும் ...

දිවයින පුරා දුම්වැටි අලෙවි නොකරන නගර 107 ක්

தாதியர் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ள வர்த்தமானி அறிவித்தல்

தாதியர் துணை மற்றும் இடைக்கால வைத்திய சேவையின் பயிற்சிக்கென பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இணையத்தள வாயிலாக அவர்களை இணைத்துக்கொள்வதற்கான ...

வெடிப்பு சம்பவம்-39 பேர் பலி

சிரிய யுத்தத்தில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு

சிரிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் இட்லிப் நகரிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ...

බෙන්තර ගගේ ගිලී 20 හැවිරිදි තරුණයෙක් මියයයි

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானி பிரதேசத்திலுள்ள குளமொன்றில் நால்வர் படகில் சென்றுள்ளனர். இதன்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் இ ருவர் ...

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி ...

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது

ராஜ்கபூரால் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் ...

ට‍්‍රම්ප්ගේ පාලනයට බහුතර කාන්තා අප‍්‍රසාදය

சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் தேடுபொறி ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன. அவர்களின் அறிவிப்புக்களில் பக்கச்சார்பான கருத்துக்கள் ...

”கொழும்பு பாதுகாப்பு  மாநாடு” 30ஆம் திகதி ஆரம்பம்

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கென அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 'உலகளாவிய தடங்கல்களை கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் இன்று மற்றும் நாளை பண்டாரநாயக்க மாநாட்டு ...

ஜனாதிபதி நேபாளம் நோக்கி பயணம்

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேபாளம் நோக்கி பயணித்துள்ளார். பிம்ஸ்டெக் மாநாடு இன்று, நாளையும்  நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டின்போது பிம்ஸ்டெக்கின் தலைமைப்பொறுப்பு இலங்கைக்கு ...