நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானி பிரதேசத்திலுள்ள குளமொன்றில் நால்வர் படகில் சென்றுள்ளனர். இதன்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் இ ருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவர் பிரதேசவாசிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்