மகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. வாக்கெடுப்பில் பாராளுமன் உறுப்பினர்கள் 139 பேர் கந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் அறிக்கைக்கு எதிராக வாக்கை வழங்கியுள்ளனர். திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கைக்கு எதிராக வாக்கை வழங்கியிருந்தார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்கை வழங்கியுள்ளனர்.